Posts

துப்பாக்கிகள் மற்றும் ரி56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்பு

Image
அரலகங்வில பகுதியில் ரி56 ரக துப்பாக்கி ரவைகள் மெகசின் ரக துப்பாக்கிகள் மற்றும் மேலும் பல வெடி பொருட்களை பொலன்னறுவை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.24 Hours இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று (09) பிற்பகல் 12.30 அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.24 Hours குறித்த பகுதியின் 15 எப்.சி கால்வாயில் உர பைக்குள் சுற்றி போடப்பட்டிருந்த 135 டி56 ரக துப்பாக்கி ரவைகள், 4 மெகசின் ரக துப்பாக்கிகள் மற்றும் 3 ஸ்பிரிட் வகை திரவம் அடங்கிய போத்தல்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.24 Hours கைப்பற்றப்பட்ட பொருட்கள் அரலகங்வில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.24 Hours கைப்பற்றப்பற்ற பொருட்களை இன்று மன்னம்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் சமர்பித்து நீதிமன்ற உத்தரவொன்றை பெற்றுக்கொள்ள உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.24 Hours அரலகங்வில பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.24 hours

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண தீர்மானம்.

Image
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைகளை தீர்க்க பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் கூட்டு கடல்சார் மீன்வள மேலாண்மை ஆணையகத்தை அமைக்கவேண்டும் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.24 hours இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட தூதுக்குழுவினர் கடந்த சனிக்கிழமை (08) பாராத பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்திய உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்தனர்.24 hours இந்த சந்திப்பின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து 19 பக்கங்கள் அடங்கிய மகஜரை பிரதமர் மோடியிடம் கையளித்தார்.24 Hours இதைத்தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழக ஊடகமான தினத்தந்திக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.24 Hours இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, கடல்சார் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிப்பதை மிகவும் உணர்வுப்பூர்வமாக பார்க்கவேண்டும். தென்னிந்தியாவையும், இலங்கையின் வடக்கு மாகாண பகுதியையும் பிரிக்கும் பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் பல்வேறு தனித்துவமிக்க